வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையில் வேலை

அமைப்பகத்தின் பெயர் :

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை

பணியிடம் :

ஈரோடு மாவட்டம்

பணியின் வகை :

தமிழக அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் இல்லை

சம்பளம் :

இப்பதவிக்கு குறைந்த பட்சம் ஊதியம் 11,100 முதல் 35,100 வரை சம்பளம் வழங்கபப்டும்

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

கிராம உதவியாளர் பணிக்கு

  • பெருந்துறை தாலுகாவில் 39 காலியிடங்களும்,
  • பவானி தாலுகாவில் 11 காலியிடங்களும்
  • சத்தியமங்களம் தாலுகாவில் 7 காலியிடங்களும்
  • கொடுமுடி தாலுகாவில் 1 காலியிடங்களும்
  • தளவாடி தாலுகாவில் 1 காலியிடங்களும் உள்ளன

கல்வி தகுதி :

குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பந்தபட்ட தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 32 வயதாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வுகள் :

BC/MBC/SC/SCA/ST 21 வயது முதல் 37 வயது வரை இருக்க வேண்டும்

மாற்று திறனாளிகள் PWD 21 வயது முதல் 42 வயது வரை இருக்க வேண்டும்

தேர்வு முறை :

நேர்முகத்தேர்வு மற்றும் Certificate முறையில் தேர்வு நடைபெறும்

Important Link :

விண்ணப்பபடிவம் 👉APPLICATION FORM

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *