10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்!சுங்கத்துறையில் வேலை!

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும்”மும்பை சுங்கத்துறையில் கேண்டீன் உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகயுள்ளன.

துறை :

மும்பை சுங்கத்துறை (Mumbai Customs Zone-I)

பதவி :

கேண்டீன் உதவியாளர்(Canteen Assistent)

விண்ணப்பிக்கும் தேதி :

18/10/2025 தேதி முதல் 16/11/2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

இல்லை

சம்பளம் :

ரூ18,000 முதல் ரூ56,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

மொத்த பணியிடங்கள் :

22

கல்வி தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான பாடப்பிரிவு பயின்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

18 முதல் 25 வயது வரை.

வயது வரம்பு தளர்வுகள் :

அரசு ஊழியர்களுக்கு 40 ஆண்டுகள் தளர்வு.

தேர்வு முறை :

  1. எழுத்து தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

Important Link :

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *