திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தவில் மற்றும் கொத்தனார்/மேஸ்திரி பணியிடங்க்களை நிரப்புவதற்க்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 22.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர்
பணியிடம் :
திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி
பணியின் வகை :
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 18.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.10.2025
விண்ணப்பிக்கும் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை
சம்பளம் :
தவில் பதவிக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ 18,500 முதல் 58,600 வரை, கொத்தனார்/மேஸ்டிரி பதவிக்கு ரூ. 15,900 முதல் 50,400 வரை இந்த பதவிக்கு சம்பளம் வழங்கப்படும்.
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
தவில் பதவிக்கு 01 காலி பணியிடமும் , கொத்தனார்/மேஸ்டிரி 01 காலி பணியிடமும் உள்ளன.
வயது வரம்பு :
இந்த இரண்டு பதவிகளுக்கும் 18 வயது முதல் 45 வயது இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
இரண்டு பதவிகளுக்கும் நன்றாக தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
அரசு அங்கீகரித்த இசை பள்ளியிலிருந்து தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள் :
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் கொடுக்கப்படும்.
தேர்வு முறை :
தகுதி பட்டியல் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்
Important Link :
விண்ணப்பபடிவம் 👉 APPLICATION FORM
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
